எரியாத தெரு விளக்குகள்

Update: 2023-10-29 17:21 GMT

திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டி ரிவேரா நகரில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளில் ஒரு சில இடங்களில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்