மின்விபத்து அபாயம்

Update: 2023-10-29 16:50 GMT
பெண்ணாடம் அருகே வடகரையில் போதுமான அளவுக்கு மின்கம்பம் அமைக்கப்படவில்லை. இதனால் மேலே செல்லும் மின்கம்பியை வேறுவழியின்றி ஊழியர்கள் அங்குள்ள அரசமரத்தில் கட்டி வைத்துள்ளனர். இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்