தெருமின்விளக்கு அமைப்பது அவசியம்

Update: 2023-10-22 16:47 GMT
காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சாலையில் தெருமின்விளக்கு இல்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. மேலும் இருளை பயன்படுத்தி வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதில் புதிதாக தெருமின்விளக்குகள் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்