மின்வெட்டால் அவதி

Update: 2023-10-15 18:05 GMT
வடலூர் அருகே கருங்குழி, மருவாய், நைனார் குப்பம், மேலக்கொளக்குடி ஆண்டிக்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மின்வெட்டை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்