தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-10-15 17:44 GMT

திருச்சி சங்கிலியாண்டபுரம் நாகம்மை தெரு பகுதியில் தெருவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடமாட பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்