சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-10-15 17:23 GMT

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி குமரக்கோணார் தெருவில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழுந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக மின் கம்பம் நட்டு வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்