நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-10-15 15:29 GMT

சிவகங்கை மாவட்டம் மேலூர் ரோட்டில் உள்ள கோர்ட்டு பஸ் நிறுத்தம் அருகே இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்