ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-10-15 15:29 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகை வடகரை பகுதியில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்