மின்விளக்கு அமைக்கபார்களா?

Update: 2023-10-15 08:23 GMT

மருங்கூரில் ஒரு பாறையின் மீது சுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் நான்குபுறமும் சாலை உள்ளது. இந்த சாலைகளில் அமைக்க்பபட்டுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் சீராக எரிவதில்லை. இதனால், இரவு நேரம் அந்த வழியா செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் அமைத்து எரியவைப்பார்களா?.

மேலும் செய்திகள்