எரியாத தெரு விளக்குகள்

Update: 2023-10-08 11:39 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட சிவராம் நகரில் இருந்து ரெயில்வே கேட் செல்லும் பாதையில் உள்ள தெரு விளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்