மின்விளக்கு அவசியம்

Update: 2023-10-08 07:24 GMT

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மேம்பாலம் அருகில் மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்