திறந்து கிடக்கும் மின்பெட்டி

Update: 2023-10-08 07:12 GMT
நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பிரதான சந்திப்பு பகுதியில் பிள்ளையார் கோவில் முன்புள்ள மின்கம்பத்தில் மின்பெட்டி சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்பெட்டியை புதுப்பித்து பூட்டி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்