எரியாத தெருவிளக்கு

Update: 2023-10-04 15:15 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பழையபஸ் நிலையம் முன்புறம் மற்றும் எதிரேயுள்ள தெருகளில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் பஸ் நிலையம் வரும் பெண்கள், குழந்தைகள்  அச்சம் அடைகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா/

மேலும் செய்திகள்