மின்விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-10-04 12:03 GMT
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தா.பழூர் ஒன்றியம் , கீழநத்தம் ஊராட்சியில் யாரேனும் இறந்தால் அங்குள்ள மயானத்தில் வைத்து உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் மயானத்தில் மின் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் உடலை மயானத்திற்கு கொண்டு வருவதும்போது சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்