தடுப்பு வேலி அமைக்கலாமே

Update: 2023-10-01 17:14 GMT
சிதம்பரம் நகர போலீஸ் நிலையம் அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. ஆனால் இந்த மின்மாற்றியை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்காமல் உள்ளதால், மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் மின்மாற்றியை சுற்றி தடுப்புவேலி அமைக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்