எரியாத தெருவிளக்கு

Update: 2023-10-01 14:48 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் நூர் முகம்மது கம்பம் பகுதியில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். தெருநாய்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரிய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்