மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2023-09-27 09:03 GMT

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நன்றிகுழி ஊர் உள்ளது. இந்த ஊரில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் மின் கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவாா்களா?.

-காளியப்பன், இறச்சகுளம்.

மேலும் செய்திகள்