எரியாத மின்விளக்கு

Update: 2023-09-27 08:49 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னக்குறிச்சி நடுவூரில் சாைலயோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீமான், நடுவூர்.

மேலும் செய்திகள்