குறைந்த மின்அழுத்தத்தால் அவதி

Update: 2023-09-24 17:53 GMT
சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் அடிக்கடி குறைந்த மின்அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அதிக மின்திறன் கொண்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதை சரிசெய்ய மின்வாாிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்