தெருவிளக்குகள் எரியவில்லை

Update: 2023-09-24 17:16 GMT

திண்டுக்கல் மவுலானா தெருவில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வழிப்பறி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் பழுதடைந்து எரியாமல் உள்ள தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்