சேதமடைந்த உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-20 17:01 GMT

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் சீனிவாசகம்நகர் சந்திப்பில் இருந்து திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திரும்பும் இடத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தின் மீது வாகனம் மோதியது. இதில் அந்த கம்பத்தின் தூண் சாய்ந்து கிடப்பதுடன் மின்விளக்கும் எரியாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த உயர்கோபுர கம்பத்தை சீரமைத்து மீண்டும் மின்விளக்கு ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்