தெருவிளக்கு சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-20 13:53 GMT

  ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் நூர்முகம்மது பகுதியில்  தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது.இரவு நேரத்தில் இந்தபகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்