மின்தடை

Update: 2023-05-14 16:26 GMT

மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியில் உள்ள ஆவின்நகர் 2-வது தெருவில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். தற்போது கல்லூரிகளுக்கு தேர்வு நடைபெற்று வரும் சமயத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மாணவர்கள் கல்வி பயில முடியாத நிலை உள்ளது. எனவே தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்