மின்விளக்கு பழுது

Update: 2023-04-23 16:39 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அத்திப்பாக்கம் கிராமத்தில் தெரு விளக்கு பழுதடைந்துள்ளது. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை எடுத்துக்கூறியும் இன்னும் சரி செய்யவில்லை. இனியாவது அதிகாரிகள் மின் விளக்கை பழுது நீக்கி எரியவிட வேண்டும். மேலும் எங்கள் கிராமத்தில் பல இடங்களில் மின் விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. மின்வாரியத்துறையினர் பகலில் எரியும் மின் விளக்கை அணைத்து விட வேண்டும்.

-கிராம மக்கள், அத்திப்பாக்கம். 

மேலும் செய்திகள்