திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி கிராம பஸ் நிறுத்தம் அருகில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அந்த விளக்கு 7 மாதங்களாக எரியவில்லை. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும்.
பொதுமக்கள், மட்றப்பள்ளி