மின்கம்பத்தில் படர்ந்த கொடிகள்

Update: 2022-11-27 11:00 GMT

கருகம்பத்தூர் கிராமத்தில் ஒரு மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்.

-காமாட்சி, வார்டு கவுன்சிலர், கருகம்பத்தூர்.

மேலும் செய்திகள்