சுரங்கப்பாதையில் மின் விளக்கு வசதி தேவை

Update: 2023-05-07 12:48 GMT

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் துத்திப்பட்டு கிராமத்தில் கடந்தசில மாதங்களுக்கு முன்பு ரெயில்வே சுரங்கபாதை அமைக்கப்பட்டது. ஆனால் அதில் மின் விளக்குகள் பொருத்தவில்லை. இரவில் செல்லும்போது திருடர்கள் பயம் உள்ளது. வழிப்பறி நடக்க வாய்ப்புள்ளது. எனவே ரெயில்வே சுரங்கப்பாதையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

-கு.விக்னேஷ், சிறுகளம்பூர். 

மேலும் செய்திகள்