காட்பாடி ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் மின் கம்பம் ஒன்றின் அடிபகுதி சேதம் அடைந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே அந்தக் கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-வசந்த குமார், காட்பாடி.