ஆபத்தான மின் கம்பம் மாற்றப்படுமா?

Update: 2022-11-30 12:21 GMT

அரக்கோணம் நாகலம்மன் நகர் முதல் வாணியம்பேட்டை வரை செல்லும் ஜி.கே.என் நகர் பகுதியில் (பட்டேல் ரோட்டில்) பிரதான சாலையில் உள்ள குடியிருப்பு அருகே சிமெண்டு மின் கம்பம் ஒன்று விரிசல் ஏற்பட்டு கம்பி வெளியே தெரியும் படி ஆபத்தான நிலையில் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்குமார், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்