சீரான மின்வினியோகம் செய்ய வேண்டும்

Update: 2024-06-16 20:25 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவில் குறைந்த அழுத்தத்தில் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் மின்சாதனப்பொருட்கள் சரியாக இயங்கவில்லை. பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரியத்துறை அதிகாரிகள் சீராக மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜான்சாலமன், பாணாவரம். 

மேலும் செய்திகள்