தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2022-07-25 12:21 GMT

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட எஸ்.என்.புரம் பஞ்சாயத்து விவேகானந்தர் காலனியில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் சமூக விரோத செயல்களும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே தெருவிளக்குகள் எரிய தேவையான நடவடிக்கையை பஞ்சாயத்து நிர்வாகம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்