தெருவிளக்கு வேண்டும்

Update: 2022-07-20 11:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியின் வைகை ஆற்றின் கரையோரப்பகுதி சாலையில் தெருவிளக்குகள் இல்லை. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்தநிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகனஓட்டிகள் தினமும் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி வருகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும்முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், பரமக்குடி.

மேலும் செய்திகள்