சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-07-18 13:38 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அத்தியூர் சாலையில் அமைந்துள்ள மின்கம்பமானது சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இந்த மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்வயர்களானது தாழ்வான நிலையில் சாலையில் தொங்குகிறது. மேலும் இந்த சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.





மேலும் செய்திகள்