சாய்ந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-18 12:44 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே பெருந்தோட்டத்தில் இருந்து நாயக்கர் குப்பம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் நூற்றக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் கனரக வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்