உயர்கோபுர மின்விளக்கு வேண்டும்

Update: 2022-11-30 16:45 GMT

திண்டுக்கல்-திருச்சி சாலையில் சீலப்பாடி பிரிவு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்