உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2022-07-12 18:31 GMT

  சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள் கோவில் மேடு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் சாலையில் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன் அங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்