பழுதடைந்த தெருமின்விளக்குகள்

Update: 2022-08-22 11:46 GMT

ரிசிவந்தியம் அருகே வாணாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கிராமத்துக்குள் செல்லும் சாலையில் உள்ள தெரு மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் அந்த வழியாக செல்ல பெரும் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க தெரு மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்