எரியாத தெருவிளக்கு

Update: 2022-08-22 11:26 GMT
கூடலூர் 15-வது வார்டு மேட்டு களம் பகுதியில் உள்ள கன்னிகாபுரம் தெற்கு மெயின் தெருவில் கடந்த 1 மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து வார்டு கவுன்சிலர் மற்று நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்

மேலும் செய்திகள்