மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பஞ்சாயத்து காளிகாப்பான் கிராமம் கே.ஆர்.கே.தெருவில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.