எரியாத தெருவிளக்கு

Update: 2022-08-19 16:15 GMT
மதுரை மாநகராட்சி 23-வதுவார்டு தாகூர் நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் இவ்வழியாக பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர்.  எனவே தெருவிளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்