தீர்வு இடைத்தது

Update: 2022-07-04 11:49 GMT
சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ் தெருவில் மின்சார கேபிள்கள் சாலையில் விழுந்து கிடப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக சாலையில் கிடந்த கேபிள்களை பூமிக்கு அடியில் வைத்து சிமெண்ட் போட்டு பூசியுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்சார வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்