விபத்து அபாயம்

Update: 2022-08-18 16:22 GMT
மதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா,சேடபட்டி ஒன்றியம்,துள்ளுக்குட்டிநாயக்கனூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி கிடையாது . இதனால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் தினமும் சிறு, சிறு விபத்தில் சிக்குகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்