உயர்கோபுர மின்விளக்கு எரியுமா?

Update: 2022-08-18 13:15 GMT

கூடலூர் வடக்கு காளியம்மன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை இணையும் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு காட்சி பொருளாகவே உள்ளது. இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உயிர்பலி ஏற்படுவதற்கு முன் மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்