ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால் பஸ் நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே கூடுதல் மின்விளக்குகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.