இருள் சூழ்ந்த சாலை

Update: 2022-08-13 16:19 GMT

மதுரை  புதூாில் இருந்து அழகா்கோவில் செல்லும் சாலையில் மின்விளக்கு இல்லாத காரணத்தால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்  உள்ளது. எனவே இந்த சாலையில் மின்விளக்குகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்