எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-08-12 16:12 GMT

சீலப்பாடி ஊராட்சி 2-வது வார்டு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வழிப்பறி, திருட்டு சம்பவம் நடைபெறும் சூழல் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்