எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-08-12 15:45 GMT

 மதுரை மாவட்டம் 24 மற்றும்25-வது வார்டு மீனாம்பாள்புரத்தில் உள்ள சத்தியமூர்த்தி 3 -வது தெருவிலிருந்து 7 -வது தெரு வரை மற்றும் சத்தியமூர்த்தி மெயின் ரோடு ஆகிய தெருக்களில் உள்ள தெருவிளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதன் காரணமாக சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே எரியாத தெருவிளக்குகளை மாற்றியமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்