மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

Update: 2022-08-12 14:01 GMT

திங்கள்நகரில் அரசு பஸ் பணிமனை எதிரே தனியார் வெல்டிக் கடையின் அருகில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் கழிவுநீர் ஓடைக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் வடிதோட வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, கழிவுநீர் ஓடையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றி சாையோரத்தில் நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுஜா பாலு, திங்கள்நகர்.

மேலும் செய்திகள்