ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-08-12 14:00 GMT

கோவை சின்னவேடம்பட்டி குப்புசாமி லே அவுட் பகுதியில் தெருவிளக்குகள் பழுதாகி ஒளிராமல் கிடக்கிறது. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழுதான தெருவிளக்குகளை சரி செய்து, மீண்டும் ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்