ெதாடர் மின்தடை

Update: 2022-08-12 13:35 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மகாராஜபுரம், மாத்தூர், கோட்டையூர், தம்பிபட்டி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தொடர் மின்வெட்டை சரிசெய்ய மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்